Monday, February 16, 2009

சிந்தனைக்கு - 9

சிந்தனைக்கு - 9
***********************

9."புத்தர் தியானத்தாலும், இயேசுநாதர் பக்தியாலும் அடைந்த உயரிய நிலையை ஒருவன் கர்மயோகத்தின்(கருமங்களைச் செய்வதன்) மூலம் அடையலாம்."

- விவேகநந்தர்

0 Comments: