சிந்தனைக்கு - 16
******************
16."முதலில் உங்களிடத்தில் நம்பிக்கை வையுங்கள்; பிறகு கடவுளிடத்தில் வையுங்கள். ஆற்றலும் தகுதியும் உள்ள பலசாலிகள் தாங்கள் விரும்பியவாறு உலகத்தை இயங்கச் செய்வர்; உணர்வதற்கு இதயமும், சிந்திப்பதற்கு மூளையும், உழைப்புக்கு வலிமை வாய்ந்த தோள்களும் நமக்குத் தேவை."
- விவேகாநந்தர்
Friday, February 27, 2009
சிந்தனைக்கு - 16
Posted by ஞானவெட்டியான் at 9:30 AM
Labels: சிந்தனைக்கு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment