சிந்தனைக்கு - 13
************************
13."பணத்தையும் அதிகாரத்தையும் சேர்த்துப் பங்கிட்டுக்கொள்ளும் கருத்துடன் இரு சாரார் இணைதல் கூடாது. பலவீனருக்கு உதவவும், அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் மனிதர்களுக்கு அறிவு கிட்டச் செய்யவும், இழந்த பண்டைப் பெருமையை நாடு மீண்டும் பெறவும், அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்."
- விவேகாநந்தர்
Friday, February 20, 2009
சிந்தனைக்கு - 13
Posted by ஞானவெட்டியான் at 3:53 PM
Labels: சிந்தனைக்கு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment