சிந்தனைக்கு - 1
***************
பரம்பரை பரம்பரையாக சமக்(ஸ்)கிருத மொழி மூலமே சமய போதனைகள் இந்தியாவில் கற்பிக்கப்பட்டன. அம்மொழிமூலம் சமயக் கல்வி கற்பிப்பதை புத்தர் புறக்கணித்து விட்டார். ஏனெனில், சமக்(ஸ்)கிருத மொழி மூலம் சமயக் கல்வி கற்பித்தால் அம்மொழியில் உள்ள மூடநம்பிக்கைகள் தம்மைப் பின்பற்றுவோருக்கு ஏற்படக்கூடும். ஆகவே அதற்கு வாய்ப்புத் தரலாகாது எனக் கருதினார்.
- விவேகாநந்தர்
Friday, January 16, 2009
சிந்தனைக்கு - 1
Posted by ஞானவெட்டியான் at 1:41 PM
Labels: சிந்தனைக்கு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment