சிவவாக்கியர்
**************
82.படுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம் உன்னியே
பழுதிலாத தர்மகூட்ட மிட்டஎங்கள் பரமனே
நீடுசெம்பொன்னம் பலத்துள் ஆடுகின்ற அப்பனே
நீலகண்ட காளகண்ட நித்யகல் லியாணனே.
உம்பர்=ஆகாயம்
படுகின்ற=கூர்மயான
ஆடுபாதம்=கண்கள்
உன்னி=சலனமின்றி நினைவில் நின்று
சிதாகாயமான தலைக்குள் கூர்மையான கண்பார்வையால் சலனமின்றி நினைவில் நின்றால், செம்பொன்னாலாகிய ஆலயத்தில் ஆடிக்கொண்டுள்ள அப்பனாம் நீலகண்டனாம் காளகண்டனாம் நித்திய கலியாணனாம் சீவனை உணரலாம்.
Tuesday, January 01, 2008
82.படுகின்ற உம்பருக்குள் ஆடுபாதம்
Posted by ஞானவெட்டியான் at 10:26 AM
Labels: சிவவாக்கியர் பாடல்கள்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
இந்த மாதிரி விளக்கம் இருப்பதால் நன்றாக புரிந்து படிக்க முடிகிறது.
மிக்க நன்றி,ஐயா.
இயன்றவரை விளக்க முயலுகிறேன்.
Post a Comment