Friday, December 28, 2007

புரியட்ட காயம்

புரியட்ட காயம்
********************
ஓசை, ஒளி, ஊறு, சுவை, நாற்றம் ஆகியவை 5 தன்மாத்திரைகள்.
இவற்றுடன் இறுப்பு, எழுச்சி, மனம் ஆகிய மூன்றும் சேர எட்டாகும்.
இதுவே புரியட்டகாயம்.

0 Comments: