நவராத்திரி - நான்காம் நாள்
***********************************
இன்று பராசக்தியை வைணவியாக அலங்கரித்து வழிபட வேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகிய ஆயுதங்களைத் தாங்கி நிற்பவள்; கருவாகனத்தில் இருப்பவள். அம்பிகைதான் திருமால்; திருமால்தான் அம்பிகை. குருவாயூரில் நவராத்திரி விழாவில் அப்பனை, அம்மையாக அலங்கரித்து வழிபாடு இன்றளவும் செய்து வருகிறார்கள். அதற்குண்டான பட்டுச் சேலைகள் மைசூர் அரசன் தந்தாம்.
படையல்: எலுமிச்சை(எழும்+இச்சை) சாதம்
துதிக்கவேண்டிய இராகம்: பைரவி
0 Comments:
Post a Comment