Saturday, December 29, 2007

76.ஓராறு மேலாறு முற்றபெருந் துறை

ஞானம் எட்டி
*************
76.ஓராறு மேலாறு முற்றபெருந் துறைதாண்டி

சீரார் புகழவருந் தெய்வப் பதிதாண்டிக்

காரார் மதகளிறு கன்னித் திருவீட்டில்

பேராய்க் கருவுதித்துப் பேசி யிருந்தேன்காண்.


இப்படியாய்க் கருவுற்று, கீழாதாரம் ஆறு, மேலாதாரம் ஆறு, ஆகியபன்னிரண்டு ஆதாரங்களையுங்கடந்து சீருடையவர்கள் புகழ்ந்து பேசும் தெய்வப் பதியாம் கண்களைத் தாண்டி, அன்னை மனோன்மணி குடியிருக்கும் திருவீட்டில் அவளுடன் பேசிக்கொண்டிருந்தேன். காண்பீரே! ஆண்டை மாரே!

0 Comments: