சிந்தனைக்கு - 11
******************
11. சமயம் என்பது புலன்களையும் உணர்வுகளையும் கடந்து அப்பால் இருப்பது. புலன் மூலம் யாரும் கடவுளைக் காண முடியாது. கண்கள் மூலம் இதுவரை யாரும் கடவுளைக் கண்டது இல்லை. இனிக் காணவும் இயலாது. உணர்வின் மூலமும் இறைவனை உணரமுடியாது.
- விவேகாநந்தர்
Wednesday, February 18, 2009
சிந்தனைக்கு - 11
Posted by ஞானவெட்டியான் at 9:34 AM
Labels: சிந்தனைக்கு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment