கவலைப் படாதே
********************
அலைபாய்வது மனத்தின் இயல்பு. இறைவனின் நாமம் புலன்களைவிட மிகவும் வலிமை வாய்ந்தது. சிலவற்றைச் செய்ய எண்ணி செய்யாமல் விட்டதற்காகக் கவலைப்படாதே. இறைவனைத் தவிற மற்றவற்றில் மனம் செல்லும்பொழுது, அவற்றின் நிலையாமையை நினவுக்குக் கொண்டுவா. இறைவனின் புனிதத் திருவடிகளில் சரண் அடை.
Thursday, December 27, 2007
கவலைப் படாதே
Posted by ஞானவெட்டியான் at 4:32 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment