தஞ்சைப் பெரியகோயில் கோபுரம்
**************************************
தஞ்சைப் பெரியகோயில் கோபுரம் வானளாவி நிற்கிறது. இக் கற்றளியை எழுப்ப எத்தனை மனிதர்கள் எப்படி இத்தனை பெரிய கற்களை மேலேற்றினரோ? அத்துடன் அதில் உள்ள சித்திரங்கள், சிற்பங்கள் நம்மை "ஆ" வென வாயைப் பிளக்க வைக்கிறது.
Thursday, December 27, 2007
தஞ்சைப் பெரியகோயில்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment