ஞானரத்தினக் குறவஞ்சி
****************************
காப்பு
*******
பொன்னுலகு பொருந்துமனப்
பொருளறியத் தனமறிய
மின்னுலகில் மெய்ஞானம்
விளங்ககுற வஞ்சிதனை
உன்னாமற் றன்னினைவின்
உன்னி யுதிப் பொருநான் காய்த்
தன்னிறையைத் தன்னினை வாய்த்
தரிப்பதுவே காப்பாமே.
மனப்பொருள் அறிய மெய்ஞானம் விளங்கக் குறவஞ்சியின் நாமம்தனைத் தன் நினைவில் வைத்துத் தன் இறைவனைத் தன் நினைவாய்த் தரிசிப்பதுவே காப்பாம்.
Thursday, October 19, 2006
ஞானரத்தினக் குறவஞ்சி - காப்பு
Posted by ஞானவெட்டியான் at 9:10 PM
Labels: குறவஞ்சி, ஞானம், ஞானவெட்டியான்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment