484.நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
485.நச்ச வாயன் வீட்டிலே நாறும் வாயன் பெண் எடுத்தது போல்
486.நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
487.நம்பமாட்டாதவன் பெண்டாட்டிக்கு நாற்பது பேர் மாப்பிள்ளை.
488.நல்ல மாட்டுக்கு ஒரு சூடு; நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.
489.நாணமில்லா நாகுவுக்கு நாலு திக்கும் வாசல்படி
490.நான் படும் பாடு நாய்தானும் படாது.
491.நித்திய கண்டம் பூரண ஆயுசு
492.நிறைகுடம் தளம்பாது.
493.நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
494.நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
495.நெருப்பு இல்லாமல் புகையாது.
Saturday, February 07, 2009
பழமொழி 600
Posted by ஞானவெட்டியான் at 5:55 PM
Labels: பழமொழி 600
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment