Wednesday, December 26, 2007

வேண்டல் 108 - 2

வேண்டல் 108 - 2
******************
ஓம் அகந்தை அழித்து அருளே

ஓம் அச்சம் நீக்கி அருளே

ஓம் அஞ்சலென அருளே

ஓம் அஞ்சி அழைப்போர்க்கு அருளே

ஓம் அடைக்கலம் தந்து அருளே

ஓம் அமருலகு சேர்த்து அருளே

ஓம் அடியார் தீவினைகள் தீர்த்து அருளே

ஓம் அபயம் அருளே

ஓம் அவா அறுத்து அருளே

ஓம் அழுக்காறு நீக்கி அருளே

ஓம் அழுதவர் கண்ணீர் துடைத்து அருளே

ஓம் அறியாமை அகற்றி அருளே

ஓம் அன்பும் அறமும் வளர்த்து அருளே

ஓம் ஆசு நீக்கி அருளே

ஓம் ஆசைகளை அறுத்து அருளே

ஓம் இடர் களைந்து அருளே

ஓம் இம்மை மறுமை அளித்து அருளே

ஓம் இருள்மாயப் பிறப்பு அறுத்து அருளே

ஓம் இன்னருள் சுரந்து அருளே

ஓம் இன்னல் தீர்த்து அருளே

ஓம் இன்பம் தழைக்க அருளே

ஓம் இன்மொழி தந்து அருளே

ஓம் ஈயென இரவா நிலை தந்து அருளே

ஓம் உயர்வு அளித்து அருளே

ஓம் உலோபம் நீக்கி அருளே

ஓம் உறுபசி அழித்து அருளே

ஓம் உறுபிணி ஒழித்து அருளே

ஓம் ஊக்கம் தந்து அருளே

ஓம் ஊழித் தொல்வினை அறுத்து அருளே

ஓம் ஊனம் நீக்கி அருளே

0 Comments: